தோழா படத்தின் சக்சஸ்மீட். நாகார்ஜுனும், கார்த்தியும் மாறி மாறி உணர்ச்சிவசப்பட்டுக் கொண்டேயிருந்தனர்.
கார்த்திக்கு தாள முடியாத சந்தோஷம்.
படம் பார்ப்பதோடு மறந்துவிடுகிற கார்த்தியின் அம்மா, தோழா படம் பார்த்துவிட்டு, படத்தின் இயக்குனர் வம்சியை போனில் அழைத்து பாராட்டியிருக்கிறார். இந்தத் தகவலை பகிர்ந்து கொண்ட கார்த்தி, தோழா படம் பார்த்துவிட்டு, ரொம்ப நாளைக்கப்புறம் பாலசந்தர் படம் பார்க்கிற மாதிரி இருக்கு என தனது அம்மா கூறியதாக தெரிவித்தார்.
ம்... பெரிய பாராட்டுதான்
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்