Monday, February 27, 2012

கருப்பு பெயிண்ட், கலர் மாற்றம் அலறுகிறார் தீபிகா படுகோனே


செவத்த புள்ளைகளை கொண்டு வந்து அவர்களுக்கு கருப்பு பெயிண்ட் அடிக்கிற கலாச்சாரத்தை முதல் முதலில் தொடங்கி வைத்தவர் பாலாதான். நான் கடவுள் படத்தில் நடிப்பதற்காக மல்கோவா பாவனாவில் துவங்கி, மாநிற பூஜா வரைக்கும் கருப்பு கலரை தடவிக் கொண்டு கதறியதை யெல்லாம் நன்கறியும் சினிமாவுலகம். பாலா போட்டுக் கொடுத்த அதே பிள்ளையார் சுழியில் சிக்கிக் கொள்ளவிருக்கிறது கோச்சையடையான் டீமும்.

இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கவிருக்கும் தீபிகா படுகோனேவுக்கும் கருப்பு கலரை தடவ வேண்டும் என்று கூறியிருக்கிறார்களாம். கதைப்படி தீபிகாவுக்கு... தொடர்ந்து படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்...


Subscribe to get more videos :