
இதற்கெல்லாம் முடிவு கட்டும் விதத்தில் ஒரேயடியாக தன் ரசிகர் மன்றத்தை கலைத்தார் அஜீத். இந்த நிலையில்தான் மீண்டும் அவர்களை கிளறிவிட்டிருக்கிறார் மங்காத்தா தயாரிப்பாளர் துரை.தயாநிதி. இவரது ட்விட்டர் செய்திக்கு பிறகு சும்மாயிருப்பார்களா ரசிகர்கள் என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது பலருக்கு.
அப்படியென்ன சொல்லியிருக்கிறார் அதில்?...
மேலும் படிக்க...
http://www.tamilcinema.com/CINENEWS/Hotnews/2011/nov/301111.asp