'போராளி' என்று தலைப்பை கேட்டதும் சீமான், சிறுத்தைகளுக்கெல்லாம் வேலை வைப்பார்களோ என்ற சந்தேகத்தோடு உள்ளே போனால், அங்கே இவர்கள் காட்டுகிற போராளி வேறு. 'என்னோட நண்பனோட நண்பன் எனக்கும் நண்பன்தான்' என்கிறார்கள் இந்த படத்திலும். வேதியல், பொருளியல், இயற்பியல் தத்துவத்தையெல்லாம் தாண்டிய இந்த ஃபிரண்ட்ஷியல் தத்துவத்திற்கு, தியேட்டரே எழுந்து நின்று கைதட்டுகிறது. சமுத்திரக்கனியின் இந்த 'கனியிருப்ப காய் கவர்ந்தற்று...' பாணிக்கும் ஒரு சிறப்பு சல்யூட்.

முதல் பாதியில் காத்தாடி மீது கதை எழுதிய மாதிரி சுலபமாக பறக்க துவங்குகிற கதை, இரண்டாம் பாதியில் கல்லையும் கட்டிக் கொண்டு பறக்க துவங்குகிறது. முக்கி முக்கி பறந்தாலும்...
மேலும் படிக்க...